கூதிர் பருவம் – 3, மார்ச்- 2024
கூதிர் பருவம் – 3, மார்ச்- 2024
தொகுப்பாசிரியர் பகுதி
தொகுப்பாசிரியர்கள்
ரா.அழகுராஜ்
ஜெ.மோகன்
ஆ.கிரண்குமார்
ச.தணிகைவேலன்
முகப்போவியம்
அ. திலகக்கனி
உள்ளடக்கம்
எழுத்தாளராதல் எளிது! -அருண்.நா
அந்த இரண்டு குவளைகள் -திரமிளன்
ஐந்தாவது முத்திரை -கி. தினேஷ்கண்ணன்
பூவரசு பேசும் பூவை ரசம் -ஶ்ரீகாந்த் ராஜ்குமார்
எடுத்தாளப்பட்ட பகுதி - புயல் ஓய்ந்தது -கு.ப.சேது அம்மாள்
இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு அதன் படைப்பாளர்களே பொறுப்பிற்குரியவர்கள்.
குறிப்பு
இந்த மாத இதழை பெண்கள் சிறப்பிதழாகக் கொண்டு வர முயற்சி நடந்தது. அந்த முயற்சியின் போது வந்த படைப்பு ஒன்றை செம்மைப்படுத்தச் சொன்ன இதழின் தொகுப்பாசிரியர் ஆணாதிக்க மனநிலையுடன் பெண்ணியம் என்ற போர்வைக்குள் நுழைந்து கருத்து தெரிவிப்பவரென சாடப்பட்டார். இதற்கு மத்தியில் இதழ்ப்பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. படைப்புகள் மற்றும் இதழில் வெளியான படைப்புகள் குறித்த கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
Pdf வடிவில் இதழை வாசிப்பதற்கு👇
கூதிர் பருவம் – 3, மார்ச் 2024
கூதிர் இதழைப் பக்கத்தைத் திருப்பி வாசிக்கும் வசதியுடன் வாசிக்க👇🏽👇🏽
https://online.fliphtml5.com/mjgzp/tfvx/
தொடர்புக்கு
மின்னஞ்சல் முகவரி
முதல் பத்து இதழ்களுக்கு
புலனம் மற்றும் அலைபேசி
88073 39644
63699 12549
95973 81055
98949 44640
Comments
Post a Comment