கோம்பை மா.மணிகண்டன் கவிதைகள்
கோம்பை மா.மணிகண்டன் கவிதைகள்
ஆயிரம் சொல்
மலையை விட
காட்டை விட
வயலை விட
மண்ணை விட
சொல்லுகிறேன்
கேள் உன்னை
விட எனக்கு
சமுத்திரம் பெரிது.
*****
எல்லா
கற்பனைகளும்
ஒரேயொரு
கோல்டு ஃபில்டர்
சிகரெட்டில்
சாம்பலாகி விடுகிறது
*****
இந்தப் புஞ்சை நிலத்தில்
எத்தனைப் பயிர்களைப்
பயிரிட்டேன்
அறுவடை செய்ய உன்னை அழைத்தேன் .
*****
https://www.facebook.com/61554987526965/posts/122277524258166250/?app=fbl
https://www.facebook.com/61554987526965/posts/122277524360166250/?app=fbl
https://www.facebook.com/61554987526965/posts/122277524504166250/?app=fbl
Comments
Post a Comment