ஆ. கிரண்குமார்

 


      முதுகலைத் தமிழ் படித்து கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஆ. கிரண்குமார், ஆல்யன் என்ற பெயரில் கவிதை மற்றும் சிறுகதை எழுதி வருகிறார். கூதிர் இணைய இதழில் தொகுப்பாசிரியர்களில் ஒருவரான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

Comments

Popular posts from this blog

மா. அன்பரசு குறுங்கதைகள்

மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

தீனன் கவிதைகள்