தெங்காசியன் கவிதைகள்
தெங்காசியன் கவிதைகள்
பல ஏக்கர் வீரம் விளைந்த மண்
நிரூபிக்க
மனித உடலில் பல்வேறு வன்முறை
***
குடிநீருக்கு மணம் உண்டு
வேங்கை வயல்
ஊரில் மட்டும்
***
தமிழ்ப் பண்பாடு கலாச்சாரம்
காத்திட
வெட்டப்படும் காதலர்கள்
****
கார் பந்தயம் வேண்டும்
இப்படிக்கு
மாட்டுப் பந்தய மாடுகள்
Comments
Post a Comment