Posts

Showing posts from September, 2024

தாகூரின் உடைந்த கூடு (நஸ்தானிர்ஹ்) -ப. பட்டி திவ்யா

  தாகூரின் உடைந்த கூடு (நஸ்தானிர்ஹ்) - ப. பட்டி திவ்யா       உடைந்த கூடு(நஸ்தானிர்ஹ்) என்ற குறுநாவல் 1901ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூ ரால் எழுதப்பட்ட வங்க மொழி நாவல் ஆகும் . 1800 களின் இறுதி என்பது வங்க மறு ம லர்ச் சி காலகட்டமாகும் . இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தி ன் தொடக்கம் என்றும் கூறலாம் .     மனம் அதை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதான தல்ல. அ வ்வளவு சுவையானது ; சுகமானது . அதை மொழிவ ழி அறிந்து உணரலாம் . ஆழ்மனமொழி யை   அறிவின் பகுத்தறிவின் துணை கொண்டு நோக்க வேண்டும்.    நாவலில் சாருவிடம் ஏற்பட்ட மன மாற்றத்தை அவள் கணவன் பூபதி நுண்ணிய மனமொழியறிவு கொண்டு பார்க்க முற்படுதல் வேண்டுமாய் தா கூர் தன் மொழிவ ழி முனைந்துள்ளார் .    மேல் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த வ ங்காள அறிவுஜீவி பூபதி . உயிர் மூச்சாக தீவிரத்துடன் அரசியல் ப த்திரிகை ஒன்றினை நடத்தி வருபவர் . சதா எந்நேரமும் அவருக்கு தன் வேலை மட்டுமே முக்கியம் . சுதந்திரம் கிடைத்து எல்லோரும் நல்வாழ்க்கை வாழ தன் பத்திரிக்கை எழுச்சி கொ ள்ள செய்யுமானால் அ...

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

Image
       கூதிர்  பருவம் –10,   அக்டோ பர் - 2024 தொகுப்பாசிரியர் பகுதி   அன்பான வாசகர் பெருங்குடிகளே உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 மாதங்களாக எங்களோடு பயணிக்கும் வாசகர்கள், படைப்பாளர்களை எங்கள் கூதிர் இதழ் ஆசிரியர்கள் ஒருபோதும் மறவாமல் இருப்போம். நம் கூதிர் இதழ் ஆசிரியர்கள் நினைத்தாற்போல் பத்து மாத இலக்கை இன்றுடன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள். புதிதாக நால்வர் இணைந்து ஒரு இதழை தொடங்குகிறார்கள் என அறிந்து எங்களுக்கு முதல் படைப்பை வழங்கிய எழிலரசி முதல் இந்த மாத இதழ் வரை எங்களுக்கு அனைத்து படைப்புகளையும் வழங்கிய அனைத்து படைப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். சில காரணங்களால் காலதாமதமாக வந்தாலும் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் எங்களுடன் பயணித்த வாசகர்களுக்கும், பல்வேறு சூழலிலும் எங்களுக்கு பல்வேறு அனுபவங்களை கூறி நல்வழியில் நடத்திச் சென்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களாகிய எங்களை படைப்பு சிம்மாசனத்தில் அமர்த்தி படைப்பாளனாக முடி சூட்டிய கூதிர் சொந்தங்களுக்கும் நன்றியை உர...